09/05/20013 அன்று தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில செயர்குழு சென்னை யில் நடந்தது
தலைமை தோழர் சுந்தரக்கண்ணன் ,அஞ்சலி தோழர் நித்தியானந்தன்,தொடக்க உரையும் வாழ்த்துரயும் தோழர் செல்லப்பா அவர்கள், ஆய்படு பொருள் விளக்கம் தோழர் முருகையா.மாநில பொருளர் தோழர் விஸ்வநாதன் மற்றும் மாநில துணைத்தலைவர் தோழர் மாணிக்க மூர்தி,மற்றும் ஏறாளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
http://flash.picturetrail.com/pflicks/3/spflick.swf